< Back
மாநில செய்திகள்
பிடாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பிடாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

தினத்தந்தி
|
19 Aug 2023 6:45 PM GMT

பிடாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடந்தது.

கீழ்வேளூர் அருகே 44.மணலூர் கிராமம் பிஞ்சினார்கோவில் பகுதியில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து கஞ்சி காய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்