< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
மாநில செய்திகள்

ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தினத்தந்தி
|
31 July 2023 4:52 PM GMT

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 12-ந்தேதி பணி நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்