< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
25 Aug 2023 7:00 PM GMT

குருபரப்பள்ளி:

மகராஜகடை போலீசார் கொல்லப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஆரீப் (வயது 30), சுப்பிரமணி (32), பிரகாஷ் (36), நாகராஜ் (36), ஹர்சத்குமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்