< Back
மாநில செய்திகள்
பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
மதுரை
மாநில செய்திகள்

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

தினத்தந்தி
|
29 Sep 2023 8:15 PM GMT

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

நாகமலைபுதுக்கோட்டை

செக்கானூரணி அருகே கே.புளியங்குளத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் இஸ்ரவேல் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள கண்மாய் கரை பாலத்தில் அமர்ந்திருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை எடுத்து வந்தார். சில நாட்களில் உடல்நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இஸ்ரவேல் இறந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்