< Back
மாநில செய்திகள்
சாவிலும் இணைபிரியாத தம்பதி
அரியலூர்
மாநில செய்திகள்

சாவிலும் இணைபிரியாத தம்பதி

தினத்தந்தி
|
15 July 2023 6:30 PM GMT

காவனூர் கிராமத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதியால் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 81), விவசாயி. இவரது மனைவி அலமேலு (74). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை வயது முதிர்வால் அலமேலு இறந்தார். பின்னர் மனைவி இறந்த சில மணி நேரத்தில் செங்கமலமும் இறந்தார். ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி சாவிலும் இணைபிரியாமல் இறந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்