< Back
மாநில செய்திகள்
துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

தினத்தந்தி
|
3 Dec 2022 7:40 PM GMT

துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி வந்த கார் ஒன்று துவரங்குறிச்சியில் உள்ள வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, மற்றொரு கார் திரும்பியது. இதனிடையே 2 கார்களும் மோதின. இதில் சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி சென்ற கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Tags :
மேலும் செய்திகள்