< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 5:38 PM GMT

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லைட் ஹவுஸ் பகுதியில் பெட்டவாய்த்தலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (வயது 26), சீத்தபட்டியை சேர்ந்த நாகராஜன் (38), தாந்தோணி மலையை சேர்ந்த பாலசுப்பிரமணி (34) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்