< Back
மாநில செய்திகள்
25-ந்தேதி மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

25-ந்தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
22 July 2023 8:20 PM GMT

ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக வருகிற 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது

ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயன்குடிக்காடு, குலமங்கலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்