< Back
தேசிய செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிற்கும் வாகனங்கள்
தேசிய செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிற்கும் வாகனங்கள்

தினத்தந்தி
|
10 Jun 2022 2:52 PM GMT

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பெங்களூரு


பெங்களூரு அமிர்தஹள்ளி தலக்காவிரி நகரில் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள், கார் என ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப்பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்பதால் தினந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரவீன், தலக்காவிரி நகர், பெங்களூரு.

மேலும் செய்திகள்