< Back
தேசிய செய்திகள்
மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

தினத்தந்தி
|
21 July 2022 8:37 AM GMT

நிலச்சரிவு காரணமாக காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள்சிக்கித் தவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட ஏறக்குறைய 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன.

மேலும் செய்திகள்