< Back
தேசிய செய்திகள்
இந்திய - சீன எல்லையில் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசியக்கொடி
தேசிய செய்திகள்

இந்திய - சீன எல்லையில் பட்டொளி வீசி பறக்கும் "இந்திய தேசியக்கொடி"

தினத்தந்தி
|
15 Aug 2022 8:32 AM GMT

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இட்டாநகர்,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்திய - சீன எல்லையில் ராணுவ வீரர்கள், தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்