< Back
தேசிய செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது
தேசிய செய்திகள்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
17 Dec 2022 6:26 AM GMT

48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளியில் பங்கேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்