செய்திகள்

7 தொகுதியை கேட்டு பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
2 min read
தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என அவசர செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்: சென்னையில் 5 நாட்களில் ரூ.2 கோடி பறிமுதல்
1 min read
தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - வைகோ
1 min read
மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் 60 பேரின் நிலை என்ன?
1 min read
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
1 min read
இந்த நிலநடுக்கம் இன்று இரவு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில் சதம் அடித்த வெயில்
1 min read
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
14.5 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்
1 min read
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
நெல்லை மாநகரில் வாலிபர் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
ஆந்திராவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 37 பயணிகள் உயிர் தப்பினர்
1 min read
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பயணிகளை எச்சரித்து உடனே கீழே இறங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்
1 min read
திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள் தங்களது மேலாளரின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெண்ணை விரட்டிச் சென்று கடித்த வளர்ப்பு நாய்... வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள் - நாகையில் பரபரப்பு
1 min read
பவிதாவும், அவரது தாயும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் மந்திரி திடீர் ராஜினாமா
1 min read
டெண்டர் விவகாரத்தில் ரந்தாவாவை மந்திரி வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com