செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
1 min read
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
பாகிஸ்தானில் 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம் காரணமாக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min read
இந்த ஆபத்தான கார் பந்தயங்கள் குறித்து லாகூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min read
திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 அமெரிக்க விசா பெறுவதற்கான நேர்காணல் நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1 min read
விசா நேர்காணலுக்கு பெற்றோருடன் கட்டாயம் நேரில் வர வேண்டும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கோவில் வாசலில் குவிந்து கிடந்த ஏராளமான காலணிகளுக்கு மத்தியில், தனது செருப்பைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்த இளைஞர், சாட்ஜிபிடியின் உதவியுடன் தனது காலணியை எளிதாகக் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min read
கோவில் ஒன்றுக்கு சென்ற இளைஞர், வாசலில் தனது செருப்பை கழற்றி வைத்துள்ளார்.
தேசிய கொடிக்கு துதிக்கை தூக்கி வீர வணக்கம் செலுத்திய கோவில் யானை
1 min read
மங்களம் யானைக்கு மூவர்ண தேசிய கொடி போர்த்தப்பட்டது.
அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேல்முருகன் கேள்வி
2 min read
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலி: போலீசார் விசாரணை
1 min read
அவர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

வந்தே மாதரம் பாடல் சர்ச்சைக்கு காங்கிரஸ் விளக்கம்
1 min read
முழு வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு தனிப் பிரிவு வேண்டும் - பிரதமருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம்
1 min read
ஓ.பி.சி. (OBC) பிரிவினருக்குத் தனிப் பிரிவு மறுக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே சோகம்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
1 min read
இருவரும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.
பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
1 min read
பேனரின் ஒரு முனை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசியதாக கூறப்படுகிறது.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com